/* */

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் உதவித் தொகையை உயர்த்தி தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம்
X

மாற்றுத்திறனாளிகள் சார்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர் தேர்தல் வாக்குறுதியில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை 1000இருந்து 1500ஆக உயர்த்தி தரப்படும் என தெரிவித்தனர். தற்போது ஆட்சி அமைத்து நூறு நாட்களுக்கு மேல் ஆகியும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே மாற்றுத்திறனாளிக்கான மாத உதவித்தொகை 1500 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாற்றுத்திறனாளி பாதுகாப்பு நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பொருளாளர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 27 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!