/* */

ஜோதிட தேர்வுகள்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று எழுதினர்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்

HIGHLIGHTS

ஜோதிட தேர்வுகள்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று  எழுதினர்
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜோதிட தேர்வுகளில் பங்கேற்று தேர்வு எழுதிய ஜோதிட மாணவர்கள்

மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் நாகை மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்.

ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது. இந்த ஜோதிட கலையை தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் ஜோதிட வித்யாலயம் சார்பில் ஜோதிடம் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெற்றன. ஆண்டுக்கு இருமுறை, அடிப்படை, மேல்நிலை, முதுநிலை, ஆகிய 3 பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 24 -ஆவது தேர்வுகள் இன்று நடைபெற்றன. நாகை, தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் சார்பில், ஜோதிட தேர்வு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் 175பேர் தேர்வு எழுதினர். வயது வித்தியாசமின்றி ஆடவர், பெண்கள் என்று இருபாலரும் ஆர்வத்துடன் ஜோதிட கலை தேர்வை எழுதினர்.

Updated On: 29 Aug 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா