/* */

அரசூர் ஊராட்சி மன்ற கட்டிடம் : நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்தார்

மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் ஊராட்சி மன்றத்தின் புதிய கட்டிடத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அரசூர் ஊராட்சி மன்ற கட்டிடம் : நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்தார்
X
அரசூர் ஊராட்சி மன்ற கட்டிடத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் அமுமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் பபுதிதாக திமுகவில் இணைந்தனர் இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் நாகை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார்,பிரபாகரன், சசிகுமார் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் இமயவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 29 Nov 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!