/* */

மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில்   அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சின்னக்கடை வீதியில் மயிலாடுதுறை மாவட்ட வட்டார ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயுள் சிறைவாசிகள் தண்டனை காலம் முடிவடைந்தும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் சாதிக் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் சிறைவாசி கோவை நாசர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Dec 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!