/* */

நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழியில் சிறப்பு பிரார்த்தனை

நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழி அன்பாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

HIGHLIGHTS

நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழியில் சிறப்பு பிரார்த்தனை
X

நடிகர் வடிவேலு குணமடைய வேண்டி சீர்காழி அன்பாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைச்சுவை நடிகர் வடிவேல் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பூரண குணமடைய வேண்டி அவருடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சார்பாக சீர்காழி ஆலயத்தில், உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அறுசுவை கொண்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற குழந்தைகள் நகைச்சுவை நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து உணவருந்தினர். இந்நிகழ்வில் அவரது ரசிகர்களும் நண்பர்களும் திரளாக கலந்து கொண்டனர்

Updated On: 26 Dec 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!