/* */

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தமிழர் உரிமை இயக்கத்தினர் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து  சீர்காழியில் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்க போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாதததை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழர் உரிமை இயக்கத்தினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Jan 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு