/* */

குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் அறிவிப்பு

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கான உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் அறிவிப்பு
X

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதா மாதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு தமிழக நிதி நிலை மோசமாக இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. நிதிநிலை சீரானதும் குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதுகுறித்து கூறும்போது,

குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றார்.

Updated On: 15 Jun 2022 8:37 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்