/* */

யாருக்கு மகுடம்?

தமிழக தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதே இன்றைய சிறப்பு.

HIGHLIGHTS

யாருக்கு மகுடம்?
X

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் 

கொரோனா காலத்தில் மக்களையும் கொரோனாவைக் கட்டுப்படுத்தி மாக்களை காக்க யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதே இன்றைய சிறப்பு. ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு மகாத்மா காந்தியடிகள் கூறியதுபோல இருமுனை போராட்டம் நிச்சயம்.

முதல் போராட்டம் கொரோனா சவாலை எதிர்கொள்வது. இரண்டாவது மக்களை காப்பது. இந்த இரண்டையும் எதிர்கொண்டு தான் யார் ஆட்சி செலுத்த வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ளும் ஆளுமை யாருக்கு உள்ளது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவுகள்.

மக்களை மட்டுமல்ல கொரோனாவையும் ஆள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த தேர்தல் முடிவுகள். ஒரே விடை வேண்டும்,யாருக்கு மகுடம்?

Updated On: 2 May 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!