/* */

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
X

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அலங்காநல்லூரில் உள்ள முத்தாலம்மன் கோவில் பீடத்தில் கால்கோள் ஊன்றும் விழா இன்று நடைபெற்றது. தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாவட்ட எஸ்பி., சுர்ஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வரும் 16ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளனர்.

Updated On: 10 Jan 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...