You Searched For "#spoffice"
நாமக்கல்
நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி
நாமக்கல் எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி
தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஈரோடு மாநகரம்
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
ஈரோடு மாநகரம்
பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி., அலுவலகத்தில்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.
விழுப்புரம்
இரவு நேரத்தில் ஜொலித்த விழுப்புரம் எஸ்பி அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் குடியரசு தினத்தை முன்னிட்டு இரவு நேரத்தில் பார்க்க அழகாக...
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு
திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
போளூர்
எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து உயிரிழப்பு
எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து இறந்ததையடுத்து அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை புகார் அளித்துள்ளார்
ஈரோடு மாநகரம்
திருநங்கையை கடத்த முயற்சிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்
திருநங்கையை 25 லட்சம் பணம் கேட்டு கடத்த முயற்சிப்பதாக மாணிக்கம் என்கிற செல்வி காவல் அலுவலகத்தில் புகார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது
கோவை மாநகர்
பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்து 5 பேர் காயம்
கூரைக்குள் இருந்த பொதுமக்கள் 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
திண்டுக்கல்
டிக்டாக் லயா தர்மராஜ் குடும்பத்தினர் எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா
டிக்டாக் லயா தர்மராஜ் தனது குடும்பத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம்.
காஞ்சிபுரம்
தவணை சீட்டில் ₹35லட்சம் மோசடி,எஸ்.பி அலுவலகத்தில் குவிந்த...
காஞ்சிபுரத்தில் தவணை சீட்டில் ரூ 35 லட்சம் மோசடி செய்து விட்டதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.