/* */

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி

நாமக்கல் எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி
X

பைல் படம்

நிலப்பிரச்சினை சம்மந்தமாக, மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்(25), கார் டிரைவர் . இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் இன்று நிலப்பிரச்சினை சம்மந்தமாக புகார் கொடுப்பதற்காக, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வந்தவுடன், திடீரென தன் கையில் மறைத்து எடுத்துச் சென்ற சானிப்பவுடரை ( விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அருங்கு அவருக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Jun 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்