/* */

இரவு நேரத்தில் ஜொலித்த விழுப்புரம் எஸ்பி அலுவலகம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் குடியரசு தினத்தை முன்னிட்டு இரவு நேரத்தில் பார்க்க அழகாக ஜொலித்தது.

HIGHLIGHTS

இரவு நேரத்தில் ஜொலித்த விழுப்புரம் எஸ்பி அலுவலகம்
X

வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் விழுப்புரம் எஸ்பி அலுவலகம் 

குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் முழுவதும் சீரியல், மற்றும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது இரவு நேரத்தில் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றத்தை கொடுத்தது

Updated On: 26 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  4. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  7. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு