/* */

திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு
X

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சுஜீத் குமார்  தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான,நம்பிக்கைகொண்ட நம்நாட்டின் ஜனநாயக மரபுகளையும்,சுதந்திரமான,நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமுமின்றிமதம், இனம், ஜாதி, சமூக தாக்கமின்றி. அல்லது வேறு ஏதேனு ம்தூண்டுதல் இன்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதி அளிக்கிறோம் என்று ,வாக்காளர்தின உறுதிமொழியினை எஸ்.பி. சுஜீத்குமார் வாசிக்க அனைத்து அலுவலக போலீசாரும்,அலுவலர்களும் அதனை அப்படியே திரும்ப படித்து உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  2. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  5. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  8. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!