You Searched For "demand"
வானூர்
வானூரில் 100 நாள் வேலை வழங்க விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை வழங்க வேண்டுமென்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு
பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை
பவானி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு.
அரியலூர்
செந்துறை அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் தென்காசி எம்.எல்.ஏ மனு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருப்பூர் மாநகர்
நூல் விலையில் மானியம் தேவை: பாஜக., கோரிக்கை
ஜவுளித்துறை பயனடையும் வகையில் நூல் விலையில் மானியம் தர வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., தலைவர் சக்திவேல் தெரிவித்து உள்ளார்.
கரூர்
பாலியல் குற்றங்களுக்கு தனிச்சட்டம் இயற்றகோரி மாணவர் சங்கம்...
கரூரில் 17 வயது சிறுமி பாலியல் சீண்டலால் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கூலித்தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
தர்மபுரி மாவட்டத்தில், கூட்டுக் குடும்பமாக வசிக்கும் கூலித் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர்
முருகன் படத்துடன் பீடி: அந்தியூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர்...
முருகன் படத்துடன் வெளிவரும் பீடி கம்பெனியை முடக்க வேண்டும் என அந்தியூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் தூய்மைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர்
கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை
கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளவங்கோடு
சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து
கேரளாவில் இருந்து வருப்பவர்களிடம் சோதனை நடத்தப்படாததால், கன்னியாகுமரியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.