/* */

நூல் விலையில் மானியம் தேவை: பாஜக., கோரிக்கை

ஜவுளித்துறை பயனடையும் வகையில் நூல் விலையில் மானியம் தர வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., தலைவர் சக்திவேல் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

நூல் விலையில் மானியம் தேவை: பாஜக., கோரிக்கை
X

பைல் படம்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., தலைவர் சக்திவேல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:

திருப்பூரில் வாழ்வாதாரமான பின்னலாடை தொழிலை கடுமையாக பாதிக்கும் இந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மற்றும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவை தருகிறது. நூல் விலை பிரச்சனை தொடர்பாக தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், எம்எல்ஏ.,வானதி சீனிவாசன் ஆகியோருக்கு பாஜக சார்பில் கவன ஈர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. நூல் விலை உயர்வு என்பது வியாபாரத்தின் ஒரு பகுதி அல்ல. நாட்டின் வளர்ச்சி,தொழிலாளர் வாழ்வாதாரம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறோம். திருப்பூர் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சி. நூல் விலையில் மானியம் தர வேண்டும். மின்சார கட்டணத்தில் சலுகை தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 27 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?