தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடல்: தமிழகத்தில் தனியார் பள்ளிகள்...
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் நாளை செயல்படாது என அறிவிப்பு
தமிழ்நாடு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பென்னாகரம்
ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கப்படுகிறது.
தர்மபுரி
தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் விழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் ...
Today Accident News in Tamil- தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் விழாவில் தேர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு
தர்மபுரி
தர்மபுரி அருகே கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பக்தர்கள் பலி:...
பாதுகாப்பு பணியில் தொடர் அலட்சியம் காரணமாக தர்மபுரி அருகே கோவில் திரு விழாவில் தேர் கவிழ்ந்து பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து...
அ.பள்ளிபட்டி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது
பாப்பிரெட்டிப்பட்டி
வத்தல்மலை அடிவாரத்தில் நிரம்பிய தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி
வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
பாலக்கோடு
கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டு பயணம்: விழிப்புணர்வு...
Speech On Traffic Rules - பாலக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆர்.டி.ஓ
பாலக்கோடு
பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான மாரியம்மன் திருவிழா
பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான ஸ்ரீ மாரியம்மன் திருவிழா .
தர்மபுரி
தர்மபுரியில்ஓட்டல் உரிமையாளர்குளுக்கு உணவு பாதுகாப்பு சிறப்பு பயிற்சி
தர்மபுரியில் உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரூர்
அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன்
அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி
கருவில் இருப்பது ஆணா?பெண்ணா?என கண்டறிய சோதனை செய்த 7 பேர் அதிரடி கைது
தருமபுரி மாவட்டத்தில் கருவில் இருப்பது ஆணா?பெண்ணா?என கண்டறிய சோதனை செய்தபெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.