கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சங்கராபுரம் அருகே சாலை ஆக்கிரமிப்புகளை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் அகற்றப்பட்டன.

உளுந்தூர்ப்பேட்டை
திருநாவலூரில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

உளுந்தூர்ப்பேட்டை
திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின்...
திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில்...

உளுந்தூர்ப்பேட்டை
பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கள்ளக்குறிச்சி எஸ்.பி.,
அரசுப் பேருந்து தகராறில் பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.

சங்கராபுரம்
சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு
சங்கராபுரம் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்ப்பேட்டை
நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு சான்று வழங்கிய ஆணையர்
உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு ஆணையர் சரவணன் சான்று வழங்கினார்.

சங்கராபுரம்
மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கோரிக்கை மனு
சங்கராபுரம் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இரிஷிவந்தியம்
இப்ப விழுமோ.. எப்ப விழுமோ.. அரசு பள்ளி கட்டிடம் மாவட்ட நிர்வாகம்...
300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்தப் பாழடைந்த கட்டிடத்திற்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்

சங்கராபுரம்
சங்கராபுரத்தில் மலைக்குறவர் ஆதிவாசி மக்கள் நலச்சங்க புதிய கிளை திறப்பு...
சங்கராபுரத்தில் மலைக்குறவர் ஆதிவாசி மக்கள் நலச்சங்க புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

சங்கராபுரம்
சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவு விழிப்புணர்வு...
சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
