திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம்

திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம்
X

திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சி ஊராட்சி தலைவர் கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிக்கள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் திருநாவலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் தலைமை தாங்கினார். திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர், கே.வி.முருகன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் பதவி மதியனூர் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் கூட்டமைப்பின் செயலாளர் பதவிக்கு பெரும்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மருதபாண்டி பொருளாளர் பதவிக்கு பாதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் ஆகியோர்களை அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Updated On: 8 March 2022 3:20 PM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    தூத்துக்குடி நாகலாபுரம், வேப்பலோடை ஐடிஐ-களில் நேரடி மாணவர் சேர்க்கை
  2. நாமக்கல்
    லாரி ஒர்க்ஷாப் இயந்திரங்கள் வாங்க குறைந்த வட்டியில் கடன் உதவி
  3. அரசியல்
    ‘சினிமாவில் ரஜினி அண்ணாமலை- நிஜவாழ்வில் நான் தான் அண்ணாமலை’- எச்.
  4. தூத்துக்குடி
    தூத்துக்குடி கடல் தீவுகளில் கடலோர பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    Skipping breakfast causes -காலை உணவை தவிர்த்தால் புற்று நோய் வருமாம்
  6. உலகம்
    ரூ. 3.9 கோடிக்கு ஏலம் போன 10,000 டாலர் நோட்டு
  7. குமாரபாளையம்
    கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குவாரி : சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  8. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
  10. நாமக்கல்
    மேல்நிலைப்பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்க கோரிக்கை