/* */

நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு சான்று வழங்கிய ஆணையர்

உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு ஆணையர் சரவணன் சான்று வழங்கினார்.

HIGHLIGHTS

நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு சான்று வழங்கிய ஆணையர்
X

திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சரவணன் சான்றிதழ் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவராக, திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சரவணன் சான்றிதழ் வழங்கினார்.

துணை தலைவராக வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேலு முன்னாள் பெருந்தலைவர் ஜெயசங்கர், டேனியல் ராஜ் மற்றும் 24 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 5 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!