நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு சான்று வழங்கிய ஆணையர்

உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு ஆணையர் சரவணன் சான்று வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு சான்று வழங்கிய ஆணையர்
X

திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சரவணன் சான்றிதழ் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவராக, திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சரவணன் சான்றிதழ் வழங்கினார்.

துணை தலைவராக வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேலு முன்னாள் பெருந்தலைவர் ஜெயசங்கர், டேனியல் ராஜ் மற்றும் 24 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 5 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை
  2. லைஃப்ஸ்டைல்
    early pregnancy symptoms in tamil-வயிற்றுக்குழந்தையை கவனமா...
  3. டாக்டர் சார்
    ரெடியாகுங்க...கர்ப்பிணிகளே..... இயற்கையான முறையில் குழந்தை பிறப்பு...
  4. நாமக்கல்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
  5. சினிமா
    ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் ஜோடி...! வைரலாகும் அஜித் - ஷாலினி...
  6. தமிழ்நாடு
    உலக அளவில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு: காரணம் என்ன?
  7. நாமக்கல்
    பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தபால் அலுவலகங்களில் வங்கி கணக்கு
  8. டாக்டர் சார்
    வேகமாக பரவும் எச்3என்2: கொரோனா போல் மக்களை கடுமையாக தாக்குமா?
  9. சினிமா
    தான் சாகவில்லை.. திடுக்கிடச் செய்த பிரபல வில்லன் நடிகரின் இறப்பு...
  10. சினிமா
    கமல்ஹாசனால் விஜய்க்கு சிக்கல்! புது திட்டம் போடும் லியோ குழு!