/* */

கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை

கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை
X

கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மனு அளித்தனர்.

கோவில்களை வெள்ளி, சன, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மனு அளிக்கப்பட்டது. மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்களும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விடுமுறை இல்லாமல் செயல்படுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட தலைவர் விஸ்வமூர்த்தி, மாநில செயலாளர் சுந்தரவடிவேல், மாநில துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 6 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...