ஜெயங்கொண்டம்
முயல் வேட்டையில் நடந்த குளறுபடியால் அரியலூர் அருகே 2 பெண்கள் கொலை
அரியலூர் அருகே முயல் வேட்டையில் நடந்த குளறுபடியால் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே நகைக்காக 2 பெண்கள் படுகொலை
ஜெயங்கொண்டம் அருகே நகைக்காக 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்
அரியலூரில் அமைச்சர் தலைமையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
அரியலூர்
கொள்ளிடம் ஆறு கரையோர பகுதிகளில் நின்று, 'செல்பி' எடுக்க தடை
அரியலூர் மாவட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட தடகள போட்டிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைப்பு
அரியலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முத்தமிழ் மன்றம்...
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்தமிழ் மன்றத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர்
மாற்றுத்திறனாளியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
மாற்றுத்திறனாளியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர்
கிரிக்கெட் வீரர்களை கேலிசெய்ததால் ஆத்திரம்; நண்பனை கொலைசெய்த வாலிபர்
Murder Case -கிரிக்கெட்வீரர்கள் விராத் ஹோலி, ரோகித் ஷர்மாவை திட்டியதால் ஆத்திரத்தில், நண்பரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார்...
அரியலூர்
அரியலூரில் 151 பயனாளிகளுக்கு ரூ.62.96 லட்சம் மதிப்பில் நலத்திட்ட...
அரியலூர் மாவட்டமக்கள் தொடர்பு முகாமில் 151 பயனாளிகளுக்கு ரூ.62.96 இலட்சம் மதிப்பில் உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்
அரியலூர்
மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Ariyalur Collector -காரணம் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு தாக்கல் செய்தவர் ரூ10,000 அபராதம் செலுத்த அரியலூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
அரியலூர்
அரியலூர் அருகே வெளிநாடு செல்ல இருந்த இளைஞர் வெட்டி கொலை
Today Murder News -அரியலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகள் குறித்து கீழப்பழூவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை அரியலூர் கலெக்டர் பாராட்டினார்.