You Searched For "Kidnapping"
செய்யாறு
செய்யாறு நிதி நிறுவன அதிபர் கடத்தல்: 6 பேர் கைது
செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.

குமாரபாளையம்
நிதி நிறுவன அதிபர் கடத்தல்: தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
பள்ளிபாளையம் அருகே நிதி நிறுவன அதிபர் கடத்தல் சம்பவத்தில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு
நிதிநிறுவன அதிபர் கடத்தல்: எஸ்பி தீவிர விசாரணை
பாதரையில் நிதி நிறுவன அதிபர் கெளதம் என்பவரை மிளகாய் பொடி தூவி காரில் கடத்தி சென்ற மர்ம நபர் கும்பல் குறித்து மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.

ஓமலூர்
சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி: போலீசார் துரத்தி 2 பேருக்கு...
சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் துரத்தி பிடிக்க முயன்றபோது பள்ளத்தில் விழுந்து இருவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.

அரூர்
அரூர் அருகே சிறுமி கடத்தல்: போலீசில் புகார்
அரூர் அருகே சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்
தனியார் பள்ளி ஆசிரியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தனியார் பள்ளி ஆசிரியை திருமணம் செய்ய வற்புறுத்தி காரில் கடத்திச் சென்ற இளைஞருக்கு மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை, பணம் பறிப்பு: 6...
கோவில்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை, பணம் பறிப்பில் ஈடுப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது
திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்து 10 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி
தொழிலதிபரை கடத்தி ரூ.3 கோடி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
3 கோடி ரூபாய் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்
பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர்...

அந்தியூர்
பள்ளிச்சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய் - மகன் கைது
அம்மாபேட்டை அருகே பள்ளிச்சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த வழக்கில் மணமகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
