/* */

அரூர் அருகே சிறுமி கடத்தல்: போலீசில் புகார்

அரூர் அருகே சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே சிறுமி கடத்தல்: போலீசில் புகார்
X

பைல் படம்.

அரூர் பகுதியில், உறவினர் வீட்டில் தங்கியிருந்த, 17 வயது சிறுமி, நேற்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் காணவில்லை. அவரை வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பூமிபிரகாஷ் வயது 20, என்பவர் கடத்திச் சென்றதாக சிறுமியின் உறவினர் அளித்த புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 1:30 PM GMT

Related News