You Searched For "#rescue"
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே மழைநீரில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு
மதுரை அருகே கண்மாய் உடைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
திருமயம்
45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை...
பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரையில் 45 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் நிறுவனத்தில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
திருப்பூர் பிரிட்ஜ் வே காலனியில், நிறுவனத்தில் பணிபுரிந்த 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
ஈரோடு
பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு
பவானிசாகர் அருகே வேலி கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனத்தில் விட்டனர்.
தேனி
வெள்ளத்தில் சிக்கிய 4 சிறுவர்களை பத்திரமாக மீட்ட போடி டிஎஸ்பி
போடியில் கொட்டகுடி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு சிறுவர்களை போடி டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் ஏணிக்கயிறு கட்டி மீட்டனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு:...
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பபை டி.என்.பாளையம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
அரியலூர்
கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி உயிருடன் மீட்பு
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
குமாரபாளையம்
பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு
பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை, தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பல்லாவரம்
முதியவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார்
பம்மல் நாகல்கேனி, ஆதாம் நகர் பகுதியில் முதியவரை மீட்டு, அவரது மகனிடம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஒப்படைத்தார்.
திருமங்கலம்
கிணற்றில் தவறி விழுந்த பெண்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
மதுரை அருகே திருமங்கலத்தில், கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அந்தியூர்
கெட்டிசமுத்திரம் ஏரியில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி தீவிரம்
கெட்டிசமுத்திரம் ஏரியின் பக்கவாட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி, ஏரியின் ஈரப்பதம் காரணமாக சக்கரங்கள் புதைந்து விபத்து ஏற்பட்டது.