/* */

திருப்பூர் நிறுவனத்தில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

திருப்பூர் பிரிட்ஜ் வே காலனியில், நிறுவனத்தில் பணிபுரிந்த 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூர் நிறுவனத்தில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில், குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்களா என வருவாய் துறை மற்றும் போலீஸார் சோதனை செய்தனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பிரட்ஜ்வே காலனி விரிவு பகுதியில், கொல்கத்தாவை சேர்ந்தவர் ஒருவர், தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 14 வயக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக, சைல்டு லைனுக்கு புகார் சென்றது.

அதன்பேரில், தொழிலக பாதுகாப்பு துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சென்று சோதனை செய்தனர். மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 19 தொழிலாளர்களில், 6 பேர் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி நடக்கிறது. இதற்கிடையில், வடக்கு தாசில்தார் ஜெகநாதன் மற்றும் போலீஸார், அங்கு கூட்டாய்வு செய்தனர்.

Updated On: 2 Dec 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்