/* */

திருமங்கலம் அருகே மழைநீரில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு

மதுரை அருகே கண்மாய் உடைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே மழைநீரில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு
X

மழை நீரில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மதுரை மாவட்டம், திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில், கண்மாய் உடைந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்த, 5 நபர்களான குமரவேல் வயது 78 , மனைவி பாப்பா வயது 72 , மகள் மேரி வயது 32 , மகள் அஸ்விதா வயது 6 , மாமனார் அபேஸ் வயது 52 ஆகியோரை, திருமங்கலம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று மீட்டு, திருமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

Updated On: 4 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  3. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  7. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  8. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  9. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  10. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...