/* */

கிணற்றில் தவறி விழுந்த பெண்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

மதுரை அருகே திருமங்கலத்தில், கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த பெண்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
X

திருமங்கலம் அருகே, 40 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை, தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

மதுரை திருமங்கலம் தாலுக்கா, கீழ உரப்பனூர் அருகே உள்ள சமுதாயக்கூடம் பின்புறத்தில் 40 அடி கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் உசிலம்பட்டியை சேர்ந்த காசி மகள் ராஜேஸ்வரி, தவறி விழுந்தார்.

அவர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையை சேர்ந்த, நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு அலுவலர் குமார் தலைமையிலான மீட்புக்குழுவினர், ராஜேஸ்வரியை உயிருடன் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சி செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!