/* */

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பபை டி.என்.பாளையம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு
X

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பு.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைகோட்டை பகுதியில் கோபியைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று மதியம் தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஒருவிதமான சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து கண்ணப்பன் சென்று பார்த்தபோது மலைப்பாம்பு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்றரை அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்டு நவகிணறு மாதையன் கோவில் வனப்பகுதியில் சென்று மலைப்பாம்பை விட்டனர்.

Updated On: 22 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...