/* */
செங்கல்பட்டு

பாலம் சீரமைப்பு பணியால் தினமும் 7 கிலோ மீட்டர் மாணவர்கள் நடைபயணம்

செங்கல்பட்டு பஸ் நிலையத்திலிருந்து இருங்குன்றம்பள்ளி வரை தற்காலிக பஸ் இயக்க கோரிக்கை

பாலம் சீரமைப்பு பணியால் தினமும் 7 கிலோ மீட்டர் மாணவர்கள் நடைபயணம்
செங்கல்பட்டு

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து
பல்லாவரம்

பல்லாவரத்தில் தடையை மீறி இந்து திராவிட கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்லாவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து திராவிட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரத்தில் தடையை மீறி இந்து திராவிட கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்போரூர்

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா

பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா
திருப்போரூர்

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என சுற்றுலாத்துறை அறிவிப்பு.

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இலவசம்
மதுராந்தகம்

தூய்மை பணியாளர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பேரூராட்சி உறுப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி உறுப்பினர் வார்டு சுத்தம் செய்யும் பணியில் தானும் களமிறங்கினார்

தூய்மை பணியாளர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பேரூராட்சி உறுப்பினர்
செய்யூர்

எடப்பாடிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு

கடலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு
மதுராந்தகம்

மதுராந்தகம்: வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்- போலீசார் விசாரணை

மதுராந்தகம் அருகே வீட்டில் மர்மமாக முறையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுராந்தகம்: வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்- போலீசார் விசாரணை
தாம்பரம்

தாம்பரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பேரணி நடைபெற்றது

தாம்பரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
தாம்பரம்

தாம்பரம்-செங்கல்பட்டு 3வது தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது வழித்தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம் தொடங்கியது.

தாம்பரம்-செங்கல்பட்டு 3வது தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம்
செங்கல்பட்டு

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக...

எஸ்ஆர்எம் பல்கலையில் நடைபெற்ற ஆராய்ச்சியாளர் தினத்தையொட்டி 146 ஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்கும்