/* */

தூய்மை பணியாளர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பேரூராட்சி உறுப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி உறுப்பினர் வார்டு சுத்தம் செய்யும் பணியில் தானும் களமிறங்கினார்

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பேரூராட்சி உறுப்பினர்
X

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 3வது வார்டு கவுன்சிலராக ரவிக்குமார் என்பவர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று அவர் வார்டுக்குட்பட்ட பகுதியான ஓம்சக்தி நகர், வரதாரெட்டி நகர், தேசிய நெடுஞ்சாலை, உள்ளிட்ட பகுதிகளில் நோய் தோற்று ஏற்படாத வகையில் துப்புரவு தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளையும் கழிவுநீர் வெளியேற்றும் பணியை அவரே முன்வந்து தீவிரம் காட்டி வேலை செய்து வருகிறார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Updated On: 8 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...