/* */

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை, தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

HIGHLIGHTS

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு
X

பவானி அருகே திப்பிசெட்டிபாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் இருந்து, தன்னை காப்பாற்றுமாறு ஒரு ஆண் கூக்குரல் சத்தம் நேற்று மாலை கேட்டது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நிலையில், முள்புதருக்குள் ஒருவர் சிக்கியிருந்தது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், ஆற்றுக்குள் இறங்கி, புதரில் சிக்கியிருந்த முதியவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்ட கொண்டலாம்பட்டியை சேர்ந்த சீரங்கன், 60, என்பதும், மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Updated On: 17 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு