/* */

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு

பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.

HIGHLIGHTS

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு
X

காட்டுப்பன்றிகளை மீட்கும் தீயணைப்பு வீரர்கள். 

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த சில்லாரஹள்ளி பூஞ்சோலை நகரில், ராஜேந்திரன் என்பவரின் விவசாய கிணற்றில் இரண்டு காட்டுப்பன்றிகள் நேற்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் விரைந்து வந்து, 100 அடி ஆழமுள்ள கிணற்றில், 10 அடி தண்ணீரில் உயிருக்கு போராடிய காட்டு பன்றிகளை மீட்டனர். பின்னர் அவற்றை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவற்றை, அருகில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

Updated On: 8 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?