You Searched For "#awarenessrally"
ஈரோடு
கோபிசெட்டிபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பிகேஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
பரமத்திவேலூரில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சோழவந்தான்
திருவேடகம் விவேகானந்தா கல்லூரிசார்பில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு...
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல்லில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி...
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
திருப்பத்தூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ரத்ததானம் நடந்தது.
தென்காசி
தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை விழிப்புணர்வு பேரணி
தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனம் கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திண்டுக்கல்
பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ குண்டர் சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக முன்னறிவிப்பின்றி சோதனை செய்வதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூரில் நெகிழிப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூரில் நெகிழிப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நகராட்சி சார்பில் நடத்தப்பட்டது.