/* */

பரமத்திவேலூரில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

பரமத்திவேலூரில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
X

பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் இருந்து என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி துவங்கியது.

பரமத்திவேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, நாமக்கல் பிஜிபி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி என்சிசி மாணவர்கள் இணைந்து நடத்திய அமைதி மற்றும் ஒற்றுமை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மற்றும் பேரணி பரமத்தி வேலூரில் நடைபெற்றது.

கந்தசாமி கண்டர் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கிருஷ்ணராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தாவரவியல்துறை பேராசிரியர் ராஜூ, என்சிசி அலுவலர்கள் சங்கர், சிவக்குமார், பெரியசாயபு, ராஜ பிரபு ஆகியோர் நிழ்ச்சியில் பேசினார்கள். திரளான என்சிசி மாணவர்கள் கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.

Updated On: 9 April 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  3. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  5. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  10. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...