/* */

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.

விடியல் பிரகாஷ், சேவற்கொடியோர் பேரவை நிர்வாகி பாண்டியன், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தனர். என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்று, தண்ணீரின் அவசியம் குறித்தும், வரும்காலங்களில் நீரின் தேவை மற்றும் பற்றாக்குறை ஆகியவை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும், பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் சென்றனர்.

பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, பெராந்தர் காடு, காந்திபுரம், சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், ஆசிரியர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!