You Searched For "#roadwork"
நாமக்கல்
ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்த என்.புதுப்பட்டி சாலை அமைக்கும் பணி
ராஜேஷ்குமார் எம்.பி. என்.புதுப்பட்டியில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
செஞ்சி
செஞ்சியில் முன்னறிவிப்பின்றி நடக்கும் சாலை பணியால் போக்குவரத்து...
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் முன்னறிவிப்பின்றி சாலை பணி திடீரென நடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்
திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நடந்து வரும் சாலை பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
நெடுஞ்சாலை துறை கட்டுமானம் பராமரிப்பு உள் தணிக்கைக் குழுவினர் திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டனர்
கும்மிடிப்பூண்டி
12 ஆண்டுக்கு பின் பெரியபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலை பணி
12 ஆண்டுக்கு பின் பெரியபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
குமாரபாளையம்
புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கம்
குமாரபாளையம் அருகே புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
திருநெல்வேலி
திருநெல்வேலி : சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கியது
திருநெல்வேலி : சிதிலமடைந்த சாலையை சீரமைக்கும் பணி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இராசிபுரம்
இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை: அமைச்சர் துவக்கி...
இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பிலா புதிய சாலையை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் சாலைப்பணியின் நடுவே மின்கம்பம்-அச்சத்தில் பொதுமக்கள்
ஜெயங்கொண்டத்தில் சாலைப்பணியின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் பொது மக்கள் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்து உள்ளனர்.
நாகர்கோவில்
தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் அதிருப்தி
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள்...
நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.