/* */

உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
X

உடையார்பாளையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

உடையார் பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, உடையார்பாளையம் பேரூராட்சியில் 2 மற்றும் 11 வது வார்டுகளில், கலைஞர் நகர்புற மேம்பட்டுத் திட்டத்தின் கீழ் 1.06 லட்சம் மதிப்பீட்டில், புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் சுப்ரமணியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jan 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?