/* */

புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கம்

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கம்
X

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலை புதிய தார் சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் புதிய தார் சாலை சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் டூவீலர் செல்லவும், பிரிவு சாலைகளில் வாகனங்கள் காத்திருந்து செல்லும் வகையிலான வெள்ளை கோடுகள் போடப்படாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, நேற்று கத்தேரி பிரிவு பகுதியில் புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இதனால் டூவீலர்களில் செல்பவர்கள், பிரிவு சாலைகளில் செல்பவர்கள் அச்சமின்றி செல்லும் நிலை உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 11 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...