/* */

ஜெயங்கொண்டத்தில் சாலைப்பணியின் நடுவே மின்கம்பம்-அச்சத்தில் பொதுமக்கள்

ஜெயங்கொண்டத்தில் சாலைப்பணியின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் பொது மக்கள் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்து உள்ளனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் சாலைப்பணியின் நடுவே மின்கம்பம்-அச்சத்தில் பொதுமக்கள்
X

சின்னவளையம் சாலையின்  சாலையின் நடுவில் ஆபத்தான் நிலையில் மின்கம்பம் உள்ளது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் அரங்கனேரி எதிரே செல்லும் ரோட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மின்கம்பத்தை நடுவில் வைத்து விட்டு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

வாகனங்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 3 Oct 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  3. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  5. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  6. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  7. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...