/* */

செஞ்சியில் முன்னறிவிப்பின்றி நடக்கும் சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் முன்னறிவிப்பின்றி சாலை பணி திடீரென நடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

செஞ்சியில் முன்னறிவிப்பின்றி நடக்கும் சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு
X

திடீர் என நடந்து வரும் சாலைப்பணிகளால் செஞ்சியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தமிழக முதல்வர் அடுத்த வாரம் திருவண்ணாமலை பகுதிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செஞ்சி வழியாக சாலை மார்க்கமாக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எவ்வித முன் அறிவிப்புகளும் இல்லாமல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பகுதிளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On: 3 July 2022 2:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!