You Searched For "#passengers"
நாமக்கல்
ரயில்களே ஓடாமல் காத்து வாங்கும் சேலம் - நாமக்கல் - கரூர் வழித்தடம்
ரயில்களே ஓடாமல் காத்து வாங்கும் சேலம் - நாமக்கல் - கரூர் வழித்தடத்தால் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்: பஸ்ஸை விட்டு இரங்கி சென்ற டிரைவர்,...
திருப்புவனத்தில் வாக்குவாதம் செய்த பயணிகள் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற ஓட்டுநர், நடத்துனரால் பரபரப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் இரண்டாம் கேட் திறப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின்இரண்டாவது கேட் திறக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்தது.
மயிலாடுதுறை
அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: காயமின்றி தப்பிய பயணிகள்
பொறையாறு அருகே அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
சென்னை
மே மாதத்தில் முக்கிய ரயில்கள் ரத்து
பயணிகளின் வருகை மிகவும் குறைந்ததால், பல்வேறு முக்கிய ரயில்கள் மே மாதத்தில் ரத்தாகிறது.
குளச்சல்
நாகர்கோவில்- பெங்களூரு சிறப்பு ரயில் ரத்து
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் நாகர்கோவில்- பெங்களூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும்...
சேலம் மாநகர்
ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது
முழு ஊரடங்கு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்
விமானத்தில் வந்த கொரோனா தொற்று வாலிபர். 179 பயணிகள் தனிமை
கோலாலம்பூரில்இருந்து திருச்சிக்கு கொரோனா நோயாளியை விமானத்தில் அழைத்து வந்ததால், உடன் பயணம் செய்த 179 பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்...
தென்காசி
அரசு பஸ் ஏற்பாட்டால் சிரமமின்றி பயணம்- பயணிகள் பாராட்டு
தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து இரவு நேர பேருந்துகள் 9 மணியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சாேடியது. மேலும் பேருந்து ஏற்பட்டால்...
ஈரோடு மாநகரம்
முககவசம் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம்
ஈரோடு பஸ் நிலையத்தில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வு செய்து முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதித்தனர்.
சென்னை
சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
கோயம்பேடு பஸ் நிலையத்தில் டிரைவர், கண்டக்டர், பயணிகளுக்கு இலவச கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.சென்னையில்...
காஞ்சிபுரம்
கூடுதல் பயணிகளுடன் சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் கூடுதல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கோயில் , பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் அரசு நகர பேருந்து இல்லாத...