/* */

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது

முழு ஊரடங்கு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

HIGHLIGHTS

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை இயங்காது
X

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கு என அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை 25 ம் தேதி இயங்காது. அதனால் டிக்கெட் முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முன்பதிவு மையங்களுக்கு பயணிகள் வர வேண்டாம்.

அதே நேரத்தில் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுண்டர்களில் உடனடி டிக்கெட் புக்கிங் செய்யப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களில் உடனடி டிக்கெட் புக்கிங் செய்து, பயணிகள் பயணிக்கலாம். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 24 April 2021 3:51 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!