You Searched For "#Opening"
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா
கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.
விழுப்புரம்
சிபிஎம் கட்சி அலுவலகத்தில் எம்என்எஸ் படம் திறப்பு
விழுப்புரம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகத்தில் எம்என்எஸ் படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம்
ஜெயங்கொண்டம் தில்லைநகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம்.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கனஅடி நீர் திறப்பு
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியை மோடி காணொலி மூலம் இன்று திறந்தார்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி
பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பாய்மரம் ஏற்றும் நிகழ்வு
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பாய்மரம் ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
உதகமண்டலம்
உதகையில் பழங்குடியினர் அருங்காட்சியகம் திறப்பு
முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைச்சர் கயல்விழி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
ஈரோடு
அந்தியூர் அருகே கூட்டுறவு துறை மூலம் மருந்தகம் திறப்பு
70 இடங்களில் மருந்தகம் செயல்படுத்தும் வகையில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் விற்பனையை துவக்கி வைத்தார்.
அவினாசி
அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட வகுப்பறை துவக்கம்
உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.
ஈரோடு மாநகரம்
வாலிபால் மைதானத்தை திறக்க வலியுறுத்தி பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து...
வாலிபால் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தை திறக்க வலியுறுத்தி பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா.
கிணத்துக்கடவு
ஏடிஎம் இயந்திரத்தை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளை முயற்சி: இருவர்...
ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றது குறித்து, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுள்ளது.