/* */

பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
X

பொம்மிடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார்

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ 4 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதனை பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி அதிமுக., உறுப்பினர் கோவிந்தசாமி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பி.டி.ஏ., தலைவர் இடும்பன், அதிமுக., நிர்வாகிகள் சேகர், ராஜா, டோமினிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 4 Jan 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  2. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  4. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  5. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  7. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  8. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  9. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  10. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி