/* */

அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட வகுப்பறை துவக்கம்

உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.

HIGHLIGHTS

அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட  வகுப்பறை துவக்கம்
X

உடுமலை பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறை திறக்கப்பட்டது .

உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் விமலா, தலைமை வகித்தார். முன்னதாக, உதவி ஆசிரியர் சுதா, வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா, சின்னப்பூலாங்கிணறு பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர். மேம்பாட்டு பணிக்கு உதவிய பிரீமியர் மில் நிறுவன தலைவர் ஜெகதீஷ்சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த பள்ளியில், நூலகம், கம்ப்யூட்டர் வகுப்பறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On: 11 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?