/* */
வேதாரண்யம்

வேதாரண்யத்தில் இளைஞர்கள் முயற்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

மருதூர் வடக்கு கிராமத்தில் இளைஞர்களாகவே ஒருங்கிணைத்து, புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை துவங்கியுள்ளனர்.

வேதாரண்யத்தில் இளைஞர்கள் முயற்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
கீழ்வேளூர்

நாகை மாவட்டம் ஹரிஹரபுத்ர ஐயனார் ஆலய மஹாகும்பாபிஷேகம் திரளான...

சமேத ஹரகஹரபுத்ர ஐயனார் , பிடாரி அம்பாள் மற்றும் ஸ்ரீ வீரனார் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது

நாகை மாவட்டம் ஹரிஹரபுத்ர ஐயனார்  ஆலய   மஹாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
கீழ்வேளூர்

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவை பாதை ஊர்வலம்: திரளானாேர் பங்கேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவை பாதை ஊர்வலம்: திரளானாேர் பங்கேற்பு
கீழ்வேளூர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்களுக்கு வரவேற்பு

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பிய நாகை மீனவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட  நாகை  மீனவர்களுக்கு வரவேற்பு
கீழ்வேளூர்

துப்பாக்கி சூட்டில் இறந்த இராணுவ வீரர் உடல் 21 குண்டுகள்...

மேற்கு வங்காளத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நாகையை சேர்ந்த இராணுவ வீரர் உடல் 21 குண்டு முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் இறந்த இராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்
நாகப்பட்டினம்

நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள்...

நாகை ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழாவையாெட்டி மாஞ்சாலி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்

மின் கட்டணம் பாக்கி காரணமாக சி.பி.சி.எல் நிறுவனத்தில் மின் இணைப்பு...

மின் கட்டணம் பாக்கி காரணமாக ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு.

மின் கட்டணம் பாக்கி காரணமாக சி.பி.சி.எல் நிறுவனத்தில் மின் இணைப்பு துண்டிப்பு
நாகப்பட்டினம்

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவிக்கு நாகை கலெக்டர் வாழ்த்து

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவிக்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவிக்கு நாகை கலெக்டர் வாழ்த்து
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ரூ. 54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

நாகையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ. 54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் ரூ. 54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம்

சொத்து படுத்தும் பாடு: நாகையில் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்

நாகையில் சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

சொத்து படுத்தும் பாடு: நாகையில் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்
நாகப்பட்டினம்

உக்ரைன் போர் முடிவுக்கு வர நாகையில் கல்லூரி மாணவிகள் குத்து விளக்கு...

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரவேண்டி நாகையி் நடந்த குத்து விளக்கு பூஜையில் 1008 கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

உக்ரைன் போர் முடிவுக்கு வர நாகையில் கல்லூரி மாணவிகள் குத்து விளக்கு பூஜை