/* */

You Searched For "#கொரோனாவிதிமீறல்"

தமிழ்நாடு

கொரோனா விதி மீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படும்: டிஜிபி சைலேந்திரபாபு

இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு

கொரோனா விதி மீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படும்:  டிஜிபி சைலேந்திரபாபு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக 1024 வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில் பதிவான வழக்குகளில் இருந்து, ரூ 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக  1024 வழக்குகள் பதிவு
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை

கூடுவாஞ்சேரியில், ஊரடங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட மாட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை
திருப்பரங்குன்றம்

மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை

மதுரையில் கொரோனா விதிகளை, பல இறைச்சிக்கடைகள் கடைபிடிப்பதில்லை; இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை
ஓசூர்

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகளை, அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்
சோழிங்கநல்லூர்

கொரோனா விதிமீறல்: சென்னையில் பிரபல பொழுதுபோக்கு பூங்காவிற்கு சீல்

கொரோனா விதிமீற் செயல்பட்ட புகாரில், சென்னையில் விஜிபி மரைன் கிங்டம் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சீல் வைத்து, 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா விதிமீறல்: சென்னையில் பிரபல பொழுதுபோக்கு பூங்காவிற்கு சீல்
திண்டுக்கல்

தொற்று அபாயம்: திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

இன்று முழு ஊரடங்கு என்பதால், திண்டுக்கல்லில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்; இதனால் கொரோன தொற்று பரவும் அபாயம் உள்ளது.

தொற்று அபாயம்: திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
கலசப்பாக்கம்

விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

கலசப்பாக்கம் அருகே, கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
பெருந்தொற்று

ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 660 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 660 பேருக்கு அபராதம் விதிப்பு
தமிழ்நாடு

கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு

கொரோனா நடைமுறையை மீறிய கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு
ஈரோடு மாநகரம்

அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்