/* */

உதகை: கொரோனா விதிமீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

உதகையில், கொரோனா விதிகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகை: கொரோனா விதிமீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
X

உதகையில் உள்ள கடைகளில் ஆய்வு செய்த,   வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி.

நீலகிரி மாவட்டம் உதகையில் வணிக நிறுவனங்கள், கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மெயின் பஜார், தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி, முககவசம் அணிவது போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, 50 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, ரூ.26 ஆயிரத்து 200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாத சுற்றுலா பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 20 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!