/* */

மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை

மதுரையில் கொரோனா விதிகளை, பல இறைச்சிக்கடைகள் கடைபிடிப்பதில்லை; இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை
X

மதுரையில் சமூக இடைவெளியை மறந்து இறைச்சிக்கடைகளில் குவிந்துள்ள மக்கள். 

கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஞாயிறுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முழு ஊரடங்கு என்பதால், இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இருக்கும். இந்த நிலையில், மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள மீன், ஆடு, கோழி ஆகிய இறைச்சி கடைகளில், இன்று மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.

அசைவப் பிரியர்கள் இன்று காலை 6 மணிக்கெல்லாம் இறைச்சி கடைகளில், மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். இன்று மாலை வரை கூட்டம் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இக்கடைகள் பலவற்றிலும் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமூக இடைவெளியை மறந்து, மீன்கள் கடைகள், இறைச்சிக் கடைகளில் பலரும் குவிந்துள்ள நிலையில், அதிகாரிகள் விதிமீறலை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 22 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!