/* */

You Searched For "#Violation"

கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம் அபராதம்
ஈரோடு மாநகரம்

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி...

ஈரோடு, சத்தி ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு,மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட  கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி அதிரடி
பூந்தமல்லி

சென்னை வானகரத்தில் விதிமுறைகளை மீறி மீன் வியாபாரம்: தொற்று பரவும்...

சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூடியது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் விதிமுறைகளை மீறி மீன் வியாபாரம்: தொற்று பரவும் அபாயம்!
சிவகங்கை

சிவகங்கை கொரோனா விதிமீறல் - ஒரு கோடி அபராதமாக பெறப்பட்டுள்ளது என...

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ 1.03 கோடி அபராதம் வசூல். மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை கொரோனா விதிமீறல் - ஒரு கோடி அபராதமாக பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்
இராயபுரம்

கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி

கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார்.

கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி ஆணையர்!
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 6071 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 6071 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாநகரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 6071 வாகனங்கள் பறிமுதல்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப்...

சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவின் போது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப் பதிவு
காட்பாடி

வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
எடப்பாடி

எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு விதிகளை மீறி காய்கறி கடை போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும்...

எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்